திங்கள், 17 ஜூன், 2013

முடியும் இடமெல்லாம் அறச்செயல் செய்க.



அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.    # 30
அந்தணர் என்போர் அறவோர் எல்லா உயிர்களிடத்தும்
இரக்கம் கொண்டு வாழ்பவரேயாவார்.    பாமரன் பொருள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்           # 33
இயலும் திறத்தால் அறச்செயலை செய்யாதிருக்காதே
முடியும் இடமெல்லாம் செய்க.          பாமரன் பொருள்


பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்          # 88
சேர்த்த செல்வத்தை இழந்து அனாதையாய் ஆனோமே என வருந்துவர்
விருந்தினரை உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர்   பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.