வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெற்றியைத் தருவது ஆயுதமல்ல நேர்மைதவறா ஆட்சியே


பொருட்பால்  - அரசியல் – செங்கோன்மை (குறள் 541 முதல் 550 வரை)

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.        குறள் 541
யாரிடமும் ஆராய்ந்து எப்பக்கமும் சாயாது நடுநிலையோடு
ஆராய்ந்து தண்டனை வழங்குவதே நீதிமுறை.        பாமரன் பொருள்