புதன், 30 நவம்பர், 2011

நெடுங்கடலின் நீர் வளமும் குறையும்


நெடுங்கடலும் தன்நீர்வளம் குறையும் ஆவியான கடல்நீர்
மழையாகப் பெய்யா விட்டால்                       பாமரன் குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்                குறள் -17

சிறப்பாக பூஜைகள் நடவாது, வானம் பெய்யாது
போனால், வானத்தவர்க்கு விழாக்கள் இராது.          பாமரன் குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல்  வானோர்க்கும் ஈண்டு  குறள் -18
    
தானம், தவம் இரண்டும் நடவாது பேருலகில்
வானம் மழை பெய்யா தெனின்                பாமரன் குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்                குறள் -19
       

6 கருத்துகள்:

Suresh Subramanian சொன்னது…

nalla muyarchi... ithaipatri thaniyaaga vivaathipome.... www.rishvan.com


please mail me sureshteen@gmail.com

Admin சொன்னது…

சிறப்பு.. தொடருங்கள் தோழர்..
வாழ்த்துகள்..

Unknown சொன்னது…

Rishvan said...
" nalla muyarchi... ithaipatri thaniyaaga vivaathipom'

ஊக்குவிப்பு பதிவிற்கு நன்றி. நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

Unknown சொன்னது…

மதுமதி said...
" சிறப்பு.. தொடருங்கள் தோழர்..
வாழ்த்துகள்"

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

விச்சு சொன்னது…

எனக்கு கிடைத்த "Liebster Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

Unknown சொன்னது…

"Liebster Award " விருதினை வழங்கியுள்ளதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.