சனி, 14 ஜனவரி, 2012

செய்ய வேண்டியவை செய்யாததால் கேடு வரும்


செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும் கெடும்                குறள்  466

செய்யக் கூடாதது செய்ய கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்                     பாமரன் குறள்


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

HAPPY PONGAL!!!

Best wishes!!!!

Unknown சொன்னது…

Blogger Chitra said...
HAPPY PONGAL!!! Best wishes!!!

Thanks for your your wishes
HAPPY PONGAL

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

Blogger கோமதி அரசு said...
//வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கீதமஞ்சரி சொன்னது…

தங்கள் எண்ணமும் எழுத்தும் மேலும் பலரைச் சென்றடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

கீதா said...
"தங்கள் எண்ணமும் எழுத்தும் மேலும் பலரைச் சென்றடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.