புதன், 9 டிசம்பர், 2015

கண்ணாடி போல நெஞ்சில் நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது முகம்.


பொருட்பால்    
   
அமைச்சியல்       

குறிப்பறிதல்
                   
        குறள் 701 முதல் 710 வரை            

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி.     குறள் # 701
ஏதும் சொல்லாமலே முகக்குறிப்பால் அறிகிறவன் எப்போதும்
வற்றாக்கடல் சூழ்உலகிற்கு அணிகலன்.       பாமரன் பொருள்