திங்கள், 26 மே, 2014

மறதி புகழை அழிக்கும்

   பொருட்பால்              அரசியல்          அதிகாரம்; பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 வரை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு     குறள் # 531
அளவுக்கதிகமான கோபத்தைவிட தீமையானது- மிகுந்த
மகிழ்ச்சியில் வரும் மறதி.      பாமரன் பொருள்