வியாழன், 29 ஜனவரி, 2015

துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.


பொருட்பால்       அரசியல்     இடுக்கணழியாமை   குறள் 621 --630

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்     குறள் # 621
துன்பம் வரும்போது மகிழ்க, துன்பத்தை வெல்ல வல்லது
அதனைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.     பாமரன் பொருள்