காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
அகலாது அணுகாது தீக்காய்வார்
போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொ.ழுகு
வார்    குறள்
# 691
அதிகம் நீங்காதும் அதிகம் நெருங்காதும் தீயில் குளிர்காய்வது போல்
இருப்பர்
அரசைச் சார்ந்து வாழ்பவர்.
    பாமரன் பொருள்

 
