திங்கள், 17 அக்டோபர், 2011

இறைவனை வணங்குவீர்



கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால்                  பாமரன் குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்                                   திருக்குறள்  2


வேண்டுதல் வேண்டாமை இல்லா இறைவனடி வணங்குபவருக்கு
எப்போதும் துன்பம் இல்லை
பாமரன் குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல                                   திருக்குறள்  4


தனக்கிணை இல்லா இறைவனை வணங்குபவரல்லாது மற்றவருக்கு
மனக்கவலை மாற்றுவது கடினம்
பாமரன் குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால
மனக்கவலை மாற்றல் அரிது






12 கருத்துகள்:

சம்பத்குமார் சொன்னது…

நல்லதொரு முயற்சி..

வாழ்த்துக்கள் சகோதரம்

அன்புடன்
சம்பத்குமார்

Angel சொன்னது…

வித்யாசமான நல்லதொரு முயற்சி .இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

சம்பத்குமார் said...

//நல்லதொரு முயற்சி//


"தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி "

Unknown சொன்னது…

angelin said...
//வித்யாசமான நல்லதொரு முயற்சி .இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

Best wishes! :-)

Unknown சொன்னது…

Blogger Chitra said...

Best wishes! :-

Thank you very much for your visit and your wishes.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் பாமரன் குறள்


அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்>>

Unknown சொன்னது…

Blogger இராஜராஜேஸ்வரி said...
"அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்>"

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் //

நல்ல கருத்து.

Kanchana Radhakrishnan சொன்னது…

நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின் பாதங்களை வணங்கா விட்டால் //
" நல்ல கருத்து"
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

Kanchana Radhakrishnan said...

"நல்ல முயற்சி.வாழ்த்துகள்"

தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.