வியாழன், 15 செப்டம்பர், 2011

பாமரனுக்கான திருக்குறள்



"அ"வை முதலாகக் கொண்டன எழுத்துக்கள். ஆதிபகவனை

முதலாகக் கொண்டது உலகம்.
                                                                                பாமரன்  குறள்


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
                                                           திருக்குறள்

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அமர்களமான் ஆரம்பம்.

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
அமர்களமான் ஆரம்பம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.