செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பள்ளிக்கூடங்களில் திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்கள். பத்து அல்லது இருபது குறள்கள் படிக்க வேண்டும். பதவுரை, பொழிப்புரை, மனப்பாடம் எல்லாம் இருந்தும் அவற்றை படிப்பது நல்லது வாழ்க்கைக்குப் பயன்படும் என்று புரியவில்லை.
பின்னாட்களில் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படித்த போதுதான் அதன் சிறப்புக் கள் தெரியவந்தன. அதில் மேலாண்மைத் தத்துவங்களும் மற்ற பொருள் பொதிந்த கருத்துக்களும் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளன என்பதும் புரிந்தது. மற்றவர்களும் இவற்றைப் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக திருக்குறளை பாமரனுக்கும் புரியும் படியாக சொல்ல ஆசைப்பட்டேன் அதன் விளைவே இக்குறள்கள்:

"இன்சொல் இருக்க இனிமையில்லா சொல் பேசுவது
பழமிருக்க காயைச்  சாப்பிடுவது போன்றது"

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
                                                             குறள்

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Super post.

Unknown சொன்னது…

comments:

இராஜராஜேஸ்வரி said...

Super post.
நன்றி, நன்றி, நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.